மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் மக்களின் தீர்ப்பு தெளிவாகும் – சஜித் பிரேமதாச கருத்து!
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தினால் நாட்டின் அரசியல் நிலைப்பாடு குறித்து மக்களின் உண்மையான விருப்பம் வெளிப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் ஆதரவு குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில், மக்களின் நேரடி தீர்ப்பை அறிய தேர்தலே சரியான வழிமுறை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment